காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்ற காரின் மீது கல் வீசி தாக்குதல் – பாஜகவைச் சேர்ந்த ஜெயிஷ் தர்ஜி கைது - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday 6 August 2017

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்ற காரின் மீது கல் வீசி தாக்குதல் – பாஜகவைச் சேர்ந்த ஜெயிஷ் தர்ஜி கைது

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்ற காரின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பி;ல் பாஜகவைச் சேர்ந்த ஜெயிஷ் தர்ஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற ராகுல் காந்தி மக்களை சந்தித்துப் பேசியபோது சிலர் கறுப்பு கொடிகளை காட்டி கோஷமிட்டனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவரின் கார் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் காரின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இதில் ராகுலுக்கு காயங்கள் எதுவும் ஏற்படாத போதும அவரது பாதுகாவலர்களில் ஒருவர் காயமடைந்தார். இந்த நிலையிலலேயே இந்தச் சம்பவத்தில் ஈடுபட் பாஜக இளைஞரணி செயலாளர் ஜெயிஷ் தர்ஜித்தை குஜராத் போலீஸார் கைது செய்துள்ளனர்.
FacebookTwitterGoogle+

Share

Post Top Ad

Responsive Ads Here